டெம்போவில் ஏற்றிச் செல்லப்பட்ட மே.இ.தீவுகள் வீரர்களின் உடமைகள் - கிளம்பிய விவாதம்

காத்மாண்டு: நேபாளம் வந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் உடமைகள் டெம்போ வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ரோஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் 'ஏ' கிரிக்கெட் அணி ஏப்ரல் 27-ம் தேதி கிர்திபூரில் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக நேபாளம் வந்துள்ளது. நேபாள சீனியர் ஆண்கள் அணிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெறும் சர்வதேச தொடர் இது என்பதோடு, வரலாற்றில் முதல்முறையாக மேற்கிந்திய தீவுகள் அணி முதல்முறையாக நேபாளம் சென்றுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.