‘டி20 உலகக் கோப்பை அணியில் ரிஷப் பந்த்’ - ரிக்கி பாண்டிங் கணிப்பு

புதுடெல்லி: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் நிச்சயம் இடம் பெறுவார் என டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் அமெரிக்காவுக்கு செல்வது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் நிச்சயம் இடம் பெறுவார். அவர் சிறந்த வீரர். அணியில் அவரை தேர்வு செய்வது அவசியம். ஆட்டத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். அவர் களத்துக்கு திரும்பி உள்ளதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளோம். விக்கெட்டுகளுக்கு இடையில் சிறப்பாக ஓடுகிறார். சிறந்த முறையில் கீப்பிங் பணியை கவனிக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.