கிரிக்கெட்டை ஒற்றைப் பரிமாணத்துக்கு ஒடுக்கும் சிஎஸ்கே, ஆர்சிபி!
டி20 என்ற குறைந்த ஓவர் வடிவமாகட்டும், 50 ஓவர்களாகட்டும் டெஸ்ட் போட்டியாகட்டும் ஒரு விளையாட்டு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. இதை வெற்றிக்காக ஒற்றைப் பரிமாணத்துக்குக் குறுக்கக் கூடாது. சிஎஸ்கே வெற்றிகள் பெரும்பாலும் மிகவும் மந்தமான இடுப்புக்குக் கீழே மட்டுமே பந்துகள் வருமாறான ஸ்லோ பிட்சில்தான் நடந்தேறுகின்றன.
இதனால்தான் சிஎஸ்கே-யிடமிருந்து இந்திய அணிக்கு பெரிய பேட்டர்கள் யாரும் கிடைப்பதில்லை, அதேபோல் தமிழ்நாட்டிலிருந்து புதிய வீரர்கள், பல பரிமாண திறமையுடைய வீரர்கள் இருந்தும் சிஎஸ்கே அவர்களை ஏலத்தில் எடுப்பதில்லை என்பதெல்லாம் எதேச்சையானது அல்ல. எவ்வளவு தமிழக வீரர்களுக்கு சிஎஸ்கே வாய்ப்பளித்தது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


