ஹைதராபாத் போட்டியில் எழுந்த மின் கட்டண பாக்கி பிரச்சினை
ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் நேற்று இரவு ஹைதராபாத் உப்பல் விளையாட்டு மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முன்னதாக, நேற்று முன்தினம் இந்த மைதானத்தில் மின் கட்டண பாக்கி பிரச்சினை காரணமாக திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
எனினும் ஜெனரேட்டர் உதவியுடன் வீரர்கள் பயிற்சி பெற்றனர்.இதனால் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் இடையிலான ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


