நார்விச் சிட்டி அணியுடன் சென்னை அணி ஒப்பந்தம்

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இடம் பெற்றுள்ள சென்னையின் எஃப்சி அணியானது இங்கிலாந்து கால்பந்து கிளப் ஆன நார்விச் சிட்டி எஃப்சி அணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் நார்விச் சிட்டி எஃப்சியின் வணிக இயக்குநர் சாம் ஜெஃப்ரி, சென்னையின் எஃப்சி அணி துணைத் தலைவர் ஏகான்ஷ் குப்தா ஆகியோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.