2019 உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்ல எங்கள் தவறே காரணம்! - நடுவர் மரைஸ் எராஸ்மஸ்

லண்டன்: 2019 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதல் முதலாக உலகக் கோப்பையை கைப்பற்றியது தங்களது பெரும் தவறு காரணமாக நிகழ்ந்தது என்று நடுவர் மரைஸ் எராஸ்மஸ் பேசியுள்ளார்.

இவரும் குமார் தர்மசேனாவும் நடுவர் பொறுப்பை ஏற்றிருந்த அந்தப் போட்டி ஏகப்பட்ட சர்ச்சைகளைக் கிளப்பியது. முதலில் ஆட்டம் டை ஆனதே நடுவரின் தவறு. இரண்டாவதாக சூப்பர் ஓவரில் இரு அணிகளும் சமநிலை எட்டியபோது பவுண்டரிகள் எண்ணிகையில் இங்கிலாந்தை சாம்பியனாக அறிவித்தது கடும் விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் ஆளானதை மறக்க முடியாது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.