சிஎஸ்கே-வுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் | ஐபிஎல் 2024
விசாகப்பட்டினம்: டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்துக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் 191 ரன்கள் குவித்தது. ரிஷப் பந்த் 51 ரன்கள், வார்னர் 52 ரன்கள், பிரித்வி ஷா 43 ரன்கள் எடுத்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
