அஸ்வினுக்கு பிறகு எந்த சுழற்பந்து வீச்சாளரும் 500 விக்கெட்களை வீழ்த்த முடியாது: பிசிசிஐ முன்னாள் தலைவர் புகழாரம்
சென்னை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 ஆட்டங்களில் விளையாடி 516 விக்கெட்களை வீழ்த்தி உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நேற்று சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஐசிசி மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரிஸ்ரீகாந்த், சிஎஸ்கே நிர்வாகி காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
