“ஜெய் ஷா சொன்னதால்தான்...” - மனம் திறக்கும் ரிஷப் பந்த்
புதுடெல்லி: எனக்கு ஏற்பட்ட விபத்து, அதன் பிறகான அறுவை சிகிச்சை, மறுவாழ்வு, பயிற்சி இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது மீண்டும் ஆடவிருக்கிறேன் என்பதே ஓர் அதிசய நிகழ்வாகவே எனக்குத் தெரிகிறது என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கிக் காயமடைந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஐபிஎல் 2024 தொடரில் ஆடவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த், மீண்டும் முதல் போட்டியில் அறிமுகமாவது போல் பதற்றமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
