ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 105 ரன்களுக்கு சுருண்டது விதர்பா

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்துள்ளது மும்பை அணி.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 224 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஷர்துல் தாக்குர் சிறப்பாக பேட் செய்து 69 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார். இதையடுத்து பேட் செய்த விதர்பா அணி முதல் நாள்ஆட்டத்தின் முடிவில் 13 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்தது. அதர்வா டைடே21, ஆதித்யா தாக்கரே ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.