“ஹர்திக் பாண்டியா இல்லாமல் அணி நன்றாகத்தான் உள்ளது” - முன்னாள் ஆஸி. நட்சத்திரம் அதிரடி

ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸுக்குச் சென்று விட்ட ஹர்திக் பாண்டியா இல்லாமல் குஜராத் டைட்டன்ஸ் அணி நன்றாகவே உள்ளது என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் பிராட் ஹாக் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

பாண்டியாவின் கேப்டன்சியில் 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்றது, ஆனால் இது பெரிய சர்ச்சைகளையும் விவாதங்களையும் கிரிக்கெட் உலகில் கிளப்பியதும் நினைவிருக்கலாம். 2023-ல் ரன்னர்களாக வந்தனர். 2023-ல் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும் என்பது எழுதப்படாத விதி. குஜராத் தோற்றது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.