தரம்சாலா டெஸ்ட்: குல்தீப், அஸ்வினின் சுழல் மேஜிக்கில் 218 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து!
தரம்சாலா: இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வினின் சுழல் மேஜிக்கில் சிக்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
தரம்சாலாவில் நடைபெற்று வரும் 5வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஜாக் கிராவ்லி சுமாரான துவக்கம் கொடுத்தனர். பாஸ்பால் ஆட்டத்தை மறந்து பொறுமையை கடைபிடித்த இவர்கள் கூட்டணி 18-வது ஓவர் வரை நீடித்து 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய வீரர் ஜெய்ஸ்வாலுக்கு அதிரடி குறித்து பாடமெடுத்து சர்ச்சையில் சிக்கிய பென் டக்கெட் விக்கெட்டை முதல் விக்கெட்டாக வீழ்த்தினார் குல்தீப் யாதவ்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
