பெருந்தன்மை காட்டிய அஸ்வின் - இங்கிலாந்து இன்னிங்ஸ் முடிவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தரம்சலா: தரம்சலாவில் இன்று தொடங்கிய இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து தன் சொந்த செலவில் தனக்கே சூனியம் வைத்துக் கொண்டு 60 ஓவர்கள் கூடத் தாங்காமல் 218 ரன்களுக்குச் சுருண்டது.

குல்தீப் யாதவ் தான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இதே மைதானத்தில் மீண்டும் ஒரு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் மற்றும் 2வது டெஸ்ட் ஸ்பின்னர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இவருக்கு முன்பாக இங்கிலாந்தின் ஜானி பிரிக்ஸ் குல்தீப்பை விடவும் விரைவாக முதல் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனையை வைத்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.