‘நா.முத்துக்குமார் இரவுகள், தி.மலை தியானம்...’ - மனம் திறந்த சாய் கிஷோர் பகிர்வுகள்
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டன் சாய் கிஷோர் முன்னணி அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு தாக்கம் ஏற்படுத்தும் விஷயங்கள் பற்றியும், தனக்குப் பிடித்த கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் அல்லாத விஷயங்கள் பற்றியும் மனம் திறந்துள்ளார்.
அந்தப் பேட்டியில் தன்னைத்தானே நகைச்சுவையாக ‘பைத்தியக்காரன்’ என்று அழைத்துக் கொள்வதையும் குறிப்பிட்டு, “நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. என்னைக் கணிக்க முடியாது, என்னைப் புரிந்து கொள்வது கடினம். மனதில் பட்டதைச் செய்வேன். அதற்குப் பெரிய காரணமெல்லாம் கிடையாது” என்று தன்னை தான் ஏன் பைத்தியக்காரன் என கூறிக்கொள்வதற்கான காரணத்தைக் கூறியுள்ளார் சாய் கிஷோர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

