“எங்களை விட இந்திய வீரர்கள் திறமையுடன் விளையாடினர்” - பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதன் முதலாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. ராஞ்சி டெஸ்ட் போட்டியில் வெற்றி இலக்கான 192 ரன்களை அபாயகரமான பிட்சில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தொடரை 3-1 என்று இந்தியா வென்றது. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் புதிய வீரர்கள் அபாரமாக ஆடினர்.

இந்த டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப், விக்கெட் கீப்பர் ஜுரெல். இரண்டாவது இன்னிங்சிலும் ஜுரெல் அற்புதமான தடுப்பாட்டத்தை பயன்படுத்தி 77 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன்களை எடுக்க ஷுப்மன் கில் 52 ரன்கள் என்று ஒரு முக்கியமான இன்னிங்ஸை ஆடி வெற்றி பெற்றுக் கொடுத்தார். இருவரும் சேர்ந்து 72 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்து வெற்றி தேடித் தந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.