கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு!


கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சமீப காலமாக இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
 

அந்த வகையில், கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

கர்நாடகம் மாநிலம் பெங்களூரில் நேற்று நடைபெற்ற ஏஜிஸ் தென்மண்டல கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு,  இரவு உணவு உண்ணும்போது திடீரென மயங்கி விழுந்தார் ஹொய்சலா.
 

அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை தெரிகிறது. 

 

கிரிக்கெட் வீரர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், கர்நாடக பீரிமியர் லீக்கிலும் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.