உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் | நாக் அவுட் சுற்றில் நுழைந்தது இந்திய ஆடவர், மகளிர் அணிகள்
பூசான்: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
தென் கொரியாவின் பூசான் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் தனது முதல் ஆட்டத்தில் சீனாவிடம் 2-3 என தோல்வி அடைந்தது. எனினும் அதன் பின்னர் நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய மகளிர் அணி ஹங்கேரியை 3-2 என்ற கணக்கிலும், உஸ்பெகிஸ்தானை 3-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

