‘என்னுடைய தவறுதான்’ - சர்பராஸ் கான் ரன் அவுட்டுக்கு ஜடேஜா வருத்தம்
ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அரை சதம் கடந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார் அறிமுக வீரர் சர்பராஸ் கான். இந்நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ஜடேஜா.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. இந்நிலையில், வியாழக்கிழமை மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

