பெற்ற உதவிக்காக கோடிகளை புறந்தள்ளிய தோனி - நெகிழும் ‘பேட்’ நிறுவன உரிமையாளர்!

மும்பை: முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பயன்படுத்தும் பேட்களை அவருக்கு செய்து கொடுக்கும் BAS நிறுவன உரிமையாளரான சோமி கோலி என்பவர் தோனி குறித்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

பீட் ஆல் ஸ்போர்ட்ஸ் (BAS) உரிமையாளர் சோமி கோலி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "2019 உலகக் கோப்பைக்கு முன்பாக தோனி என்னை அழைத்து எங்கள் நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை அனுப்பி வைக்குமாறும் அதை தன்னுடைய பேட்டில் பயன்படுத்தப்போவதாகவும் கூறினார். மேலும், இதற்காக எந்தவிதமான பணமும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தோனி தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.