இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஸ்ரேயாஸ் அய்யர் விலகல்?

முதுகுத் தசைப்பிடிப்பு மற்றும் இடுப்புப் பகுதியில் கடும் வலி காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வலைப்பயிற்சியில் ஃபார்வர்ட் டிபன்ஸ் ஆடும்போதெல்லாம் அவருக்கு முதுகில் தசைப்பிடிப்பும், இடுப்பில் வலியும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. மற்ற வீரர்களின் கிட் பேக் விசாகப்பட்டிணத்திலிருந்து ராஜ் கோட் வந்து சேர்ந்ததாகவும் ஸ்ரேயாஸ் அய்யரின் கிட் பேக் மும்பைக்கு அனுப்பப்பட்டதாகவும் இதனால் அவர் இந்தத் தொடரில் ஆட முடியாது போயுள்ளது என்றும் முன்னணி ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.