கால்பந்தில் அசத்தும் தேயிலை தோட்ட தொழிலாளியின் மகள்
சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் மகளிர் கால்பந்து ஆட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைக்க காத்திருக்கிறார் தேயிலை தோட்ட தொழிலாளின் மகளான ஆர்.வினோதினி.
2021-ம் ஆண்டு ஹரியானாவில் நடைபெற்ற கேலோ இந்தியா கால்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாடு மகளிர் அணி அதற்கு முன்னர் இரு முறை வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தது. இம்முறை சொந்த மண்ணில் மகுடம் சூடும் முனைப்பில் சிறப்பானவகையில் தயாராகி உள்ளனர் தமிழ்நாடு மகளிர் அணியின் வீராங்கனைகள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


