‘பவானி தேவியின் சாதனைகளால் ஊக்கம் கிடைக்கிறது’: தமிழக வீரர் அன்பிலஸ் காட்வின்
சென்னை: ஒலிம்பியன் பவானி தேவியின் வெற்றிப் பயணத்தால் ஈர்க்கப்பட்டு அவரது பாதையை பின்பற்றி விளையாடி வருவதாக 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியின் வாள்வீச்சில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் அன்பிலஸ் காட்வின் தெரிவித்தார்.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான அன்பிலஸ்காட்வின் கூறிதாவது: நான்இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடவும், அதற்கான நீண்ட பயணத்தை மேற்கொள்ளவும் கேலோ இந்தியாஇளைஞர் போட்டி பெரிதும் உதவுகிறது. திறமையான வாள்வீச்சு வீரர், வீராங்கனைகள் வெளிநாடுகளுக்கு உயர்பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


