கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை
Colombo (News 1st) கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அவசரப் பிரிவுடன் 190 பிரிவுகள் வைத்தியசாலையில் இயங்கவுள்ளதாக கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். அவசர விபத்து பிரிவு இன்றி அவசர சிகிச்சைப் பிரிவு மாத்திரமே வைத்தியசாலையில் இயங்குவதாகவும் அவர் கூறினார். எனினும், அவசர சிகிச்சைப் பிரிவில் போதிய இடவசதிகள் இல்லை என கண்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அவசர விபத்து […]
The post கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


