மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்
July 19th to July 25th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career, health, or finances with valuable insights into the astrological influences that will shape the upcoming week.
இன்றைக்கு நவீன மெட்ரோ நகரமாகத் திகழும் சென்னை பழங்காலத்தில் ஆன்மிக பூமி. ஆழ்வார்களும் ஆசார்யர்களும் நாயன்மார்களும் தம் திருவடிபட நடந்த நகரம்.
ஏன் இதிகாச காலத்திலேயே இந்தப் பகுதி மிகுந்த சிறப்புகளோடு திகழ்ந்தது என்கிறார்கள். ராமாயண காலத்தில் ஸ்ரீ ராமர் தன் குமாரர்களான லவனையும் குசனையும் தேடி இந்தப் பகுதிக்கு வந்தார். தொடர் பயணத்தினால் களைப்புற்ற அவர் கூவம் நத
அரோகரா என்று பக்தியுடன் உச்சரிப்பதால் என்ன பலன்? திருப்புகழ் பாடுவதால் வாழ்க்கையில் நிகழும் ஆன்மிக மாற்றங்கள் என்ன? முருகப்பெருமானின் அருளைப் பெற பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள், திருப்புகழின் அற்புத சக்தி மற்றும் முருக வழிபாட்டின் அரிய ரகசியங்களை விளக்குகிறார் இரா. விஜயகுமார். முருக பக்தர
பெருமாள் கோயில்கொண்டிருக்கும் திவ்ய தேசத்தலங்களில் ஸ்ரீரங்கம் முதன்மையானது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு இணையான பெருமையும் பழைமையும் உடைய திருத்தலம் திருச்சி மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. அந்தத் தலத்தை நினைத்தாலோ, தரிசித்தாலோ, பெயரைச் சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்கிறார்கள். அப்படிப்பட்ட அற்புதமான தலம் திருவெள்ளறை. இங்குள்ள பெருமாள் ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் எனப்ப
ஆடி வந்தாலே அம்மன் கோயில் வழிபாடு, கூழ் ஊற்றுதல், முளைப்பாரி, ஆடிப்பெருக்கு, இவைதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டல கிராமங்களில் ஆடி முதல் நாளை வரவேற்கும் ஒரு தனித்துவமான மரபு இருக்கிறது.
முருகப்பெருமான் ஈசனை வழிபட்ட தலங்கள் அநேகம். அவை மகிமையும் பழைமையும் பெருமையும் வாய்ந்த தலங்கள். அத்தகைய தலங்களுக்குச் சென்று வழிபட்டாலே நம் வினைகள் தீரும். வேண்டும் வரம் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள். அப்படி ஒரு தலம் தான் சேங்கனூர்.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகில் மண்ணியாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிவத்தலம் சேய்ஞலூர். திருஞானசம்பந்தர் பாடிய தலம்
உலகப் புகழ்பெற்ற பூரி ஜகந்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரை மற்றும் அதன் பின்னணியில் உள்ள வியப்பூட்டும் ஆன்மிக ரகசியங்களை விவரிக்கிறார் பிரபல உபன்யாசகர் ஏபிஎன் சுவாமி (APN Swami.)