திருவோணம் பகவான் விஷ்ணுவின் நட்சத்திரம். இந்த நட்சத்திர தினத்தில்தான் பெருமாள், ஹயக்ரீவர், வாமனர், திருவேங்கடவன் எனப் பல்வேறு அவதாரங்களை எடுத்தார். எனவேதான் பெருமாளை வழிபட உகந்த நட்சத்திர தினமாக திருவோணம் திகழ்கிறது. அதிலும் ஆவணித் திருவோணம் மிகவும் விசேஷம். பெருமாள் வாமனராய் அவதரித்து மகாபலியை திரிவிக்ரமனாய் ஆட்கொண்டு அருளிய தினம் அது என்பதால் அதை திருவோணம் என
மலையாள தேசத்தை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தார். இந்திரலோகமே வியக்கும் வகையில் ஆட்சிபுரிந்தார் மகாபலி சக்கரவர்த்தி. இல்லை என்று கேட்கும் அனைவருக்கும் வாரி வழங்கி வள்ளலாக திகழ்ந்தார். மூன்று லோகத்திலும் மகாபலி சக்கரவர்த்தியின் ஆட்சியின் புகழ் பரவியது. மகாபலியின் புகழை பொறுக்கமுடியாத தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று தங்கள் புகழ
ஆன்மிகப் பணியோடு இணைந்து மிகச்சிறப்பான முறையில் தமிழுக்கும் தொண்டாற்றிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121 பிறந்தநாள் விழா, வேலூர் காங்கேயநல்லூரில் உள்ள அவரின் ஞானத்திருவளாகத்தில் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், வாரியார் சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அலங்கரித்து வை
சுவாமி,அம்பாள் வெள்ளி ரிஷபவாகனத்தில் சுவாமி,அம்பாள் வெள்ளி ரிஷபவாகனத்தில் சுவாமி,அம்பாள் வெள்ளி ரிஷபவாகனத்தில் சுவாமி,அம்பாள் வெள்ளி ரிஷபவாகனத்தில் சுவாமி,அம்பாள் வெள்ளி ரிஷபவாகனத்தில் சுவாமி,அம்பாள் வெள்ளி ரிஷபவாகனத்தில் சுவாமி,அம்பாள் வெள்ளி ரிஷபவாகனத்தில்
பெற்றோர்களின் பெருங்கனவு பிள்ளைகளின் கல்யாணமாகத்தான் இருக்கும். வாரிசுகளுக்கு நல்லபடியே கல்யாணம் செய்து வைத்து விட்டால், பெரும் கடமையை நிறைவேற்றிவிட்ட திருப்தி அவர்களுக்கு. ஆனால், குறிப்பிட்ட சிலருக்குக் கல்யாணம் தடைப்பட்டுக்கொண்டே இருக்கும். அதற்கான காரணங்களில் குறிப்பிடத்தக்கது செவ்வாய் தோஷம்!
சிவன் பிட்டுக்கு மண் சுமந்த லீலை சிவன் பிட்டுக்கு மண் சுமந்த லீலை சிவன் பிட்டுக்கு மண் சுமந்த லீலை சிவன் பிட்டுக்கு மண் சுமந்த லீலை சிவன் பிட்டுக்கு மண் சுமந்த லீலை சிவன் பிட்டுக்கு மண் சுமந்த லீலை சிவன் பிட்டுக்கு மண் சுமந்த லீலை சிவன் பிட்டுக்கு மண
அகத்திய மாமுனி தென் திசை வந்தபோது தன் பயண வழி எங்கும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து ஈசனை வழிபட்டார். அப்படி அவர் வழிபட்ட லிங்கங்கள் அனைத்தும், அகத்தீஸ்வரர் என்று போற்றப்பட்டன.
அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஈசனை நாம் வணங்கினால் நம் கர்ம வினைகள் மறைவதோடு கேட்கும் வரமும் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். அப்படி ஒரு திருக்கோயில் மதுராந்தகம் அருகே இருக்கிறது