விநாயகர் தலங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்றவை. ஆலயம் எதுவாக இருந்தாலும் அங்கே கணபதி குடியிருப்பார் என்பதை நாம் அறிவோம். ஆனால் சில தலங்களில் அந்த கணபதிக்குத் தனிச்சிறப்பு இருக்கும்.
அவரைத் தவறாமல் வழிபடவேண்டும். அப்படி வழிபடும்போது அவர் மகிமையைச் சொல்லும் தலபுராணத்தை நினைத்துக் கொள்ள வேண்டும். அப்படி நினைத்து வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானவை. அ
அன்புதான் சிவம். சிவம்தான் அன்பு. இதில் இரண்டு கருத்து இல்லை. அன்பும் சிவமும் இரண்டு என்பார் அறிவிலார். அன்பு சிவமாவது யாரும் அறிகிலார். அன்பு சிவமாவது அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
ஆக, அன்புதான் நம்மை வழிநடத்தும் பரம்பொருள் என்பதை அகிலம் முழுவதும் நாம் உணர, மணிவாசக பெருமான் கரைந்து உருகுவார். இறைவனை எல்லா இடங்களிலும் தேடித் தேடிப் பார்க்கிறார். பிரப
விநாயகர் சதுர்த்தி என்பது தடைகள் நீங்கி, வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வேண்டி விநாயகரை வழிபடும் முக்கியமான திருநாளாகும். பாரம்பரிய ஜோதிட நம்பிக்கைகளின்படி, கேது ஞானம், ஆன்மிகத் தேடல் மற்றும் கர்ம அனுபவங்களுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படுகிறது. கேதுவின் தாக்கம் இருப்பதாக நம்பப
இருமனம் இணைவது திருமணம் என்பார்கள் பெரியோர்கள். பிற சமயங்கள் எல்லாம் திருமண வாழ்வை மோட்ச சாதனத்துக்கு எதிராகச் சொன்னபோது நம் சநாதன மதம் மட்டுமே திருமணத்தை அறமாகச் சொன்னது. வாழ்வில் ஒவ்வொருவரும் கடந்துவரவேண்டிய நிலைகளில் ஒன்று கிரகஸ்தம். ஒருவர் இந்த உலக இன்பங்களை முறையாக அனுபவித்து மேலுலகுக்கு வேண்டிய புண்ணியங்களை சேர்த்துக்கொள்வதற்காகவே திருமணம். அதை ஒவ்வொரு
சித்தர்களும், மகான்களும், மந்திர பாராயணம் செய்வோரும் ஸ்படிக மாலையை விரும்பி அணிவார்கள். சந்திரனின் சக்தியை ஈர்த்துத் தருவது டன், மனத்திடத்தை அளிக்கும் ஆற்றல் ஸ்படிகத்துக்கு உண்டு. ஆனால், இதை எல்லோரும் அணியலாமா? சாஸ்திரம் மற்றும் ஜோதிட நூல்கள் என்ன சொல்கின்றன தெரிந்துகொள்வோமா?
எதையும் எதிர்கொள்ளும் மனவலிமையையும் வைராக்கியத்தையும் தரவல்லது ஸ்படிக
திருக்கடவூர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அன்னை அபிராமியும் அப்பன் அமிர்தகடேஸ்வரரும்தான். அதே தலத்தில் அருளும் விநாயகப்பெருமான் மிகவும் முக்கியமானவர். அவரைத்தான் முதலில் வணங்க வேண்டும். மேலும் அவரை வணங்கினால் வாழ்வில் மகிழ்ச்சி அமிர்ந்தம்போல் பொங்கும் என்பார்கள். வாருங்கள் அவரின் அற்புதங்களை அறிந்துகொள்வோம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்.
September 7 th to September 13th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career, health, or finances with valuable insights into the astrological influences that will shape the upcoming week.