ஈசன் கோயில்கொண்ட தலங்கள் ஏராளம் ஏராளம். அவற்றில் அவர் மருந்தீஸ்வரராக வைத்தியநாதராக நோய் நொடிகள் நீக்கும் வரம் அருள்பவராகக் கோயில்கொண்ட தலங்கள் மிகவும் சிறப்பு
பல சிறப்புகளை உடைய மார்கழி, இறை வழிபாட்டுக்கு மிகவும் உதந்த மாதமாகும். பொதுவாக, மார்கழி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்குரிய மாதமாக கருதுவார்கள். ஆனால்
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட