ஜார்ஜ் கோட்டையில் முதல் முறையாகக் கொடியேற்றியிருக்கிறார் முதல்வர் விஜய். கொடியேற்றிய கையோடு அவர் ஆற்றிய உரையிலும் அந்த விழாவிலும் அத்தனை பொலிட்டிக்கல் மெசேஜ்கள் இருந்தன. அவற்றின் ஹைலைட்ஸ் இங்கே.
CM Vijay
தன்னுடைய உரையின் போது, மக்களுக்குப் பயனளிக்கும் கடந்த கால திட்டங்களை அப்படியே தொடர்கிறோம். உதாரணமாக ஜெயலலிதா மேடம் கொண்டு வந்த அம்மா உணவகம் திட்டத
நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியின் த.வெ.க வேட்பாளராக அருண் குமார் என்பவரை தலைமை அறிவித்திருந்தது.
அருண் குமார் வேட்பாளராகவும் அவரின் மனைவி மாற்று வேட்பாளராகவும் த.வெ.க தரப்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுவை முறையாகப் பூர்த்தி செய்யவில்லை என அருண் குமார் மற்றும் அவர் மனைவி ஆகிய இருவரின் வேட்பும
பெற்றெடுத்த பிள்ளைகளே பெற்றோரை உதறித்தள்ளி வீட்டைவிட்டுத் துரத்தும் இந்தக் காலத்தில் முகமறியாத தொழுநோயாளிகள், ஆதரவற்றோரை அன்புடன் அரவணைப்பவர்கள் சிலர் இருப்பதால்தான் என்னவோ இன்னும் மனிதநேயம் மரித்துப் போகாமல் இருக்கிறது.
அதுபோன்ற மனிதநேயமிக்க சமூகப் பணியாளர்தான் திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பா.மணிமாறன் (வயது 40).
"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
கமலாலயத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
நயினார் நாகேந்திரன்
சுதந்திர தின விழாவில் பேசிய நயினார் நாகேந்திரன், செத்த மாட்டு தோலினால் செருப்பு செய்யலாமே, செத்த ஆட்டு தோலினால் ஆடை செய்யலாமே, செத்த மனிதனின் தோலால் என்ன செய்ய முடியும்?
மக்கள் பலரும் தங்கள் வங்கிக் கணக்குகள் தாங்கள் அறியாமலே இணைய மோசடி வேலைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பா.ஜ.க-வின் “ஒரே நாடு” நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதை விமர்சிக்கும் வகையில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அநாகரீகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “சட்டமன்றத்திற்குப் போய் அப