இன்ஸ்டாகிராம் இந்தியாவில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான விளம்பரங்களைப் பரப்பி வருவதாக பிபிசி ஐ புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இது தொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொது இடங்களில் பசு மற்றும் கன்றுகளை பலியிடக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதை இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பது ஏன்?
கொழும்பில் நடந்த பாதுகாப்பு மாநாடு ஒன்றில், இந்தியா, பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக வெளியான செய்தி உண்மையா? இரு நாட்டு அரசுகளும் கூறுவது என்ன?
திமுக, அதிமுக-வை இணைக்கும் முயற்சி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்ததாக கருணாநிதி நெஞ்சுக்கு நீதி நூலில் எழுதியுள்ளார். அப்போது என்ன நடந்தது? அந்த இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
திமுக, அதிமுக-வை இணைக்கும் முயற்சி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்ததாக கருணாநிதி நெஞ்சுக்கு நீதி நூலில் எழுதியுள்ளார். அப்போது என்ன நடந்தது? அந்த இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
திமுக, அதிமுக-வை இணைக்கும் முயற்சி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்ததாக கருணாநிதி நெஞ்சுக்கு நீதி நூலில் எழுதியுள்ளார். அப்போது என்ன நடந்தது? அந்த இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது ஏன்?
இலங்கையில் 2019இல் நடந்த ஈஸ்டர் தாக்குதல் குறித்த தற்போதைய விசாரணையின் விளைவாக, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடை ஆகியவை கொழும்பு அதிகார மையங்களின் அஸ்திவாரத்தையே உலுக்கியுள்ளன.