தமிழ் சினிமாவின் பிரபலமான பல வசனங்களுக்குச் சொந்தக்காரர் பாலகுமாரன். நாயகன், பாட்ஷா உள்பட பல்வேறு படங்களுக்கு அவர் வசனங்கள் எழுதியுள்ளார். அவருடன் பணியாற்றிய் அனுபவங்கள் குறித்து பத்திரிகையாளர் ராம்ஜி பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
இங்கிலாந்து உடனான இரண்டாவது டி20 போட்டியை இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இழந்தது. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இந்தப் போட்டி சர்வதேச ஆடவர் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
நாலே கால் லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் பழமையான பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பிஏபி) திறந்தவெளிக் கால்வாய்களுக்குப் பதிலாக, குழாய்களில் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தைத் தயாரிக்குமாறு பிஏபி அதிகாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதற்கு ஒரு தரப்பு விவசாயிகளிடம் பெரும் வரவேற்பும், மற்றொரு தரப்பில் கடும் எதிர்ப்பும் கிளம
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மொராக்கோ நாட்டு மனிதர் புளோரிடாவிலிருந்து பசிபிக் கடற்கரை வரை ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, அமெரிக்காவின் மேற்குப் பகுதியைப் பார்த்த முதல் வெளிநாட்டவர் என்ற பெருமையைப் பெற்றார்.
உங்கள் செல்போன், கணினி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள், பலரும் கவனிக்காத வகையில் உங்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். ஆனால், நல்வாய்ப்பாக சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்த விளைவுகளைக் குறைக்க முடியும்.
எதிர்மறை எண்ணங்களின் சுழற்சியில் நாம் சிக்கிக்கொள்ளும்போது, சூரிய அஸ்தமனம் போன்ற வியக்கத்தக்க நிகழ்வுகள் நமது கவனத்தை ஈர்த்து, அந்தச் சுழற்சியை உடைத்து, நம்மை நிகழ் காலத்திற்கு கொண்டு வருகின்றன
அயர்லாந்து தொடருக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவின் இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி சனிக்கிழமை மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளிலிருந்து மனித நஞ்சுக்கொடியை கடத்தி, அதை முதுமையைத் தடுக்கும் ஊசிகளாகத் தயாரிக்கும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.