மாணவர்களின் ஆங்கில திறன் தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா எழுப்பிய கேள்விகள், அரசியல்ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தின. "நானும் அரசுப் பள்ளி மாணவி தான்" என, அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.
முதலாம் உலகப் போரில் பணியாற்றி உயிர்நீத்த, இந்தியப் பிரிவினைக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மறந்துபோன ஆயிரக்கணக்கான வீரர்கள், 80 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரிழந்தோர் ஆவணங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய திருத்தத்தின் மூலம் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் ஜொன்னகிரியில் நாட்டின் முதலாவது மிகப்பெரிய தனியார் தங்கச் சுரங்கம் வணிகரீதியான உற்பத்தியைத் தொடங்கியுள்ள போதிலும், இந்தியாவின் பெருமளவிலான தங்கம் இறக்குமதித் தேவையை இது ஓரளவிற்கே பூர்த்தி செய்ய முடியும்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏழு பேரைக் காணவில்லை எனவும் கேரள மாநில முதலமைச்சர் வி.டி.சதீஷன் செய்தியாளர்களிடம் கூறினார்.
"காலை 8:30 மணிக்கு என் பசுவுக்கு உணவளிக்கச் சென்றபோது, அங்கே ஒரு சிங்கம் அமர்ந்திருந்தது. அங்கிருந்து அது என்னைத் தாக்கியது. முதலில் அது என் தோளில் அடித்து என்னைக் கீழே தள்ளியது. பின்னர் என் கையை அதன் வாயில் கவ்விக்கொண்டது. சுமார் அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்தது. பிறகு நான் அதைத் தடவிக் கொடுத்தேன்; அது என் கையை விட்டதும், நான் என் கையை எடுத்துக்கொண்டேன்."
ஹியூ ஜேக்மேன், நரைத்த தலைமுடியுடன், போரினால் சோர்வடைந்த, தனது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ள நபராகவும், தனது சொந்த வரலாற்றை ஆழமாக உணர்ந்த ஒரு ராபின் ஹுட்டாகவும் நடித்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது. போர்ச்சுக்கலுக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய கடைசி உலகக் கோப்பை ஆட்டம் இதுவாகும். இதனால், கால்பந்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரின் வாழ்க்கைப் பயணம் மிகப்பெரிய பரிசு இல்லாமலேயே முடிவுக்கு வரு