மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு பதவி விலகியுள்ளார். இது புதிய இளைஞர் இயக்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு பதவி விலகியுள்ளார். இது புதிய இளைஞர் இயக்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
குழந்தை கடத்தலைத் தடுப்பதற்காக மட்டுமின்றி, பிரசவ வார்டில் தேவையற்ற அளவுக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும் கட்டப்பைகளை அனுமதிப்பதில்லை என்று மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் கீதா கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா என்பதில் அமைச்சர்கள் வினோத், ராஜ்மோகன் ஆகிய இருவரும் முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் கர்நாடகா செல்வாரா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடகா தரப்பில் என்ன சொல்லப்படுகிறது?
இயக்குநர் மகேந்திரனின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் அவருடைய மகனும் இயக்குநருமான ஜான் மகேந்திரன் மற்றும் இயக்குநர், எழுத்தாளர் அஜயன் பாலா தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு பணிந்து போக அரசாங்கத்தை எது நிர்பந்தித்தது? தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டிய சூழல் ஏன் உருவானது என்பதைத் தெரிந்து கொள்ள அரசியல் ஆய்வாளர்களிடம் பிபிசி பேசியது. அதன் அடிப்படையில் தெரியவந்த 5 முக்கிய விஷயங்கள் என்ன?
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டபாயுதபாணி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை இங்கு முக்கியமான திருவிழாக்களாக பார்க்கப்படுகின்றன. பழனி கோயிலை முன்வைத்து சர்ச்சைகள் எழுவது புதிதல்ல.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, எகிப்தில் ஏற்பட்ட ஒரு பஞ்சத்தின்போது, பட்டினியின் காரணமாக மக்கள் மனித மாமிசத்தை உண்ண வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.
பொதுவாக, கர்ப்ப காலம் 37 முதல் 40 வாரங்களில் நிறைவடையும். ஆனால், ஒரு குழந்தை 37 வாரங்களுக்கு முன்பே பிறந்தால், அதை குறைமாதப் பிரசவம் அல்லது முன்கூட்டிய பிறப்பு என்று அழைக்கிறோம்.