நவ பாஷாண சிலை முதல் நில மோசடி வரை: பழனி மற்றும் முருகனை சுற்றி நடந்த சர்ச்சைகள்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டபாயுதபாணி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை இங்கு முக்கியமான திருவிழாக்களாக பார்க்கப்படுகின்றன. பழனி கோயிலை முன்வைத்து சர்ச்சைகள் எழுவது புதிதல்ல.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.