அயர்லாந்து தொடருக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவின் இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி சனிக்கிழமை மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளிலிருந்து மனித நஞ்சுக்கொடியை கடத்தி, அதை முதுமையைத் தடுக்கும் ஊசிகளாகத் தயாரிக்கும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வந்த பல ஆயிரம் தபால்களை விநியோகிக்காமல், தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தற்போது வெளியில் தெரியவந்துள்ளது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த தபால்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நவம்பர் 2004-இல் நாசா மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட நீல் கெரெல்ஸ் ஸ்விஃப்ட் ஆய்வகம் (Neil Gehrels Swift Observatory), இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. ஆனால், இந்த விண்வெளித் தொலைநோக்கி, தற்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து, எரிந்து சாம்பலாகும் ஆபத்தில் உள்ளது.
பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் இந்த வகையான மூளைத் தொற்றால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்படும் ஒரு சிலரில் லோரியும் ஒருவர். இது பன்றி நாடாப்புழுவின் கூட்டுப்புழுக்களால் ஏற்படுகிறது.
இந்த உலக கோப்பைத் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படாத அணியாக நுழைந்த கேப் வெர்டே பல நட்சத்திர அணிகளுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதத்திலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட இரான் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அவர்கள் கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. காமனெயி இறுதிச் சடங்கில் இந்தியக் குழுவினர் கலந்து கொண்ட
அர்ஜென்டினா மற்றும் கேப் வெர்டே அணிகள் இடையே நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டி மிகவும் சுவாரஸ்யமான முடிவை எட்டியுள்ளது. ஆட்டத்தின் எக்ஸ்டா டைமின் இறுதியில் கேப் வெர்டே அணி சொந்த கோல் அடித்ததால் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்காக மத்திய அரசின் ஐஆர்இஎல் (IREL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு ஆணையை ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதாக கடந்த மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள், மீனவ அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுவது ஏன்?