சென்னையில் வசித்து வரும் ஆதிரன் பானுமதி (கோட்டப்பாடி ஜே. ராஜேஷ்) விளையாட்டின் மீது பெரும் ஆர்வத்தைக் கொண்டிருக்கிறார். கடினமான பொருளாதாரச் சூழல் இருந்தாலும், கிடைத்ததை வைத்து ரெக்கார்ட் வைக்கும் ஓட்டப்பந்தய வீரராகவும் உயர்கிறார்.
தேசிய அளவிலான போட்டிக்குச் சென்று, அங்கேயும் வெற்றியைப் பதிக்கும் இவருக்குக் காலில் பயங்கர காயம் ஒன்று ஏற்படுகிறது. இதன் பிறகு ஆதிர
சென்னையில் வசித்து வரும் ஆதிரன் பானுமதி (கோட்டப்பாடி ஜே. ராஜேஷ்) விளையாட்டின் மீது பெரும் ஆர்வத்தைக் கொண்டிருக்கிறார். கடினமான பொருளாதாரச் சூழல் இருந்தாலும், கிடைத்ததை வைத்து ரெக்கார்ட் வைக்கும் ஓட்டப்பந்தய வீரராகவும் உயர்கிறார்.
தேசிய அளவிலான போட்டிக்குச் சென்று, அங்கேயும் வெற்றியைப் பதிக்கும் இவருக்குக் காலில் பயங்கர காயம் ஒன்று ஏற்படுகிறது. இதன் பிறகு ஆதிர
சென்னையில் வசித்து வரும் ஆதிரன் பானுமதி (கோட்டப்பாடி ஜே. ராஜேஷ்) விளையாட்டின் மீது பெரும் ஆர்வத்தைக் கொண்டிருக்கிறார். கடினமான பொருளாதாரச் சூழல் இருந்தாலும், கிடைத்ததை வைத்து ரெக்கார்ட் வைக்கும் ஓட்டப்பந்தய வீரராகவும் உயர்கிறார்.
தேசிய அளவிலான போட்டிக்குச் சென்று, அங்கேயும் வெற்றியைப் பதிக்கும் இவருக்குக் காலில் பயங்கர காயம் ஒன்று ஏற்படுகிறது. இதன் பிறகு ஆதிர
கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!
கட்டுரையாளர்: ஆதி தாமிரா
தான் கல்யாணம் செய்துகொள்ளப்போகும் காதலியைக் கூட்டிக்கொண்டு, தன் கல்யாணச் செய்தியைச் சொல்லிப்போவதற்காக, மருத்துவச் சிறையிலிருக்கும் மன நலம் பாதிக்கப்பட்
கள்ளக்குறிச்சியில் வசித்து வரும் செல்வி (ஸ்வாசிகா), கணவன் இறந்த பிறகு தனது இரு மகன்களையும் அக்கறையாக வளர்த்து ஆளாக்குகிறார். பாஸ்கர் (அஜய் திஷான்) மற்றும் விவேக் (சக்தி) வளர்ந்து விவரம் அறிந்த வயதில், தனக்கு மறுமணம் செய்ய விருப்பம் என்று தெரிவிக்கிறார் செல்வி. ஆனால், முதலில் அம்மாவின் மனவோட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் கடிந்துவிடுகிறார் மூத்த மகன் பாஸ்கர்.
கள்ளக்குறிச்சியில் வசித்து வரும் செல்வி (ஸ்வாசிகா), கணவன் இறந்த பிறகு தனது இரு மகன்களையும் அக்கறையாக வளர்த்து ஆளாக்குகிறார். பாஸ்கர் (அஜய் திஷான்) மற்றும் விவேக் (சக்தி) வளர்ந்து விவரம் அறிந்த வயதில், தனக்கு மறுமணம் செய்ய விருப்பம் என்று தெரிவிக்கிறார் செல்வி. ஆனால், முதலில் அம்மாவின் மனவோட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் கடிந்துவிடுகிறார் மூத்த மகன் பாஸ்கர்.
கள்ளக்குறிச்சியில் வசித்து வரும் செல்வி (ஸ்வாசிகா), கணவன் இறந்த பிறகு தனது இரு மகன்களையும் அக்கறையாக வளர்த்து ஆளாக்குகிறார். பாஸ்கர் (அஜய் திஷான்) மற்றும் விவேக் (சக்தி) வளர்ந்து விவரம் அறிந்த வயதில், தனக்கு மறுமணம் செய்ய விருப்பம் என்று தெரிவிக்கிறார் செல்வி. ஆனால், முதலில் அம்மாவின் மனவோட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் கடிந்துவிடுகிறார் மூத்த மகன் பாஸ்கர்.
நடிகை சுகன்யா குறித்து வீரப்பன் தெரிவித்த அவதூறான குற்றச்சாட்டுகளை நீக்காமல் ஒளிபரப்பிய வழக்கில், அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு, பத்திரிகையாளர் நக்கீரன் ஆர். கோபால் நடத்திய வீரப்பன் நேர்காணலை சன் டிவி ஒளிபரப்பியது. அந்த நேர்காணலில் நடிகை சுகன்யா குறித்து சர்ச்சைக்
நடிகை சமந்தா நடிப்பில் கடந்த வாரம் மா இண்டி பங்காரம் என்கிற தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்தது.
தமிழில் இந்தப் படம் எங்கள் தங்கம் என்கிற தலைப்பில் வெளியானது. இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கிய இப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
Maa Inti Bangaaram - Samantha
இப்படத்தின் ரிலீஸுக்குப் பிந்தைய நிகழ்வு ஒன்றில் நடிகை சமந்தா கலந்த