நடிப்பைத் தாண்டி பொதுச் சேவைகளையும் தற்போது நடிகர் தனுஷ் அதிகமாகவே செய்து வருகிறார்.
அன்னதானம், ரத்த தான உதவி எனச் சமீபத்தில் தனுஷ் ரசிகர்கள் நடத்திய நிகழ்வுகள் அனைத்தும் பேசுபொருளாயின. தற்போது தான் படித்த பள்ளிக்குக் கட்டிடம் கட்ட உதவி செய்திருக்கிறார் தனுஷ்.
Dhanush - Thai Sathya School
சென்னை சாலிகிராமத்திலுள்ள தாய் சத்யா பள்ளியில்தான் தனுஷ் 10-ஆம் வகுப்பு வ
ஆடியோ வடிவத்திற்கு என பிரத்யேகமாக இயங்கி வந்த ஸ்பாட்டிஃபை தளத்தில், இப்போது குறும்படங்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. டுயட் என்ற குறும்படத்தை ஸ்பாட்டிஃபை தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த ஷார்ட் ஃபிலிமை இயக்குநர் பிஜாய் நம்பியாரின் மனைவியும், நடிகையுமான ஷீத்தல் மேனன் இயக்கியிருக்கிறார். நடிகையாகப் படங்கள், விளம்பரப் படங்கள் என இயங்கி வந்தவர் இப்ப
லகான், கஜினி, வீரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ராவத் நேற்று காலமானார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இவருக்கு வயது 74.
Pradeep Rawat
கடந்த ஐந்து ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பிரதீப் ராவத்திற்கு, நோய்யின் தாக்கம் குறைந்து குணமடைந்த நிலையில், சில மாதங்களுக்கு முன
நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் நடித்திருக்கும் சிமுலேக்ரா (Simulacra) திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியானது.
இந்தப் படத்திற்காக அளித்த நேர்காணல் ஒன்றில் தனது பெற்றோரின் கலைப் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவது குறித்தும், தனது சகோதரி ஸ்ருதி ஹாசனுடனான பிணைப்பு குறித்தும் பகிர்ந்திருக்கிறார் அக்ஷரா ஹாசன்.
கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!
மூன்று உத்தமமான ஏழைகள், ஒரு சிறுவனைக் கடத்திவைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்து பணம் சம்பாதிக்க எண்ணுகிறார்கள். அந்த மூன்று பேரில் ஒருவனான ராஜுவுக்கு எதிர்பாராத விதமாக உடல்நலமில்லாமல் போய்வி
சூர்யா - ஜோதிகா தம்பதி, தங்களின் திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறார்கள். அதையொட்டி அவர்கள் இருவரும் இணைந்து ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார்கள்.
அந்தப் பேட்டியில் அவர்களுடைய குழந்தைகள் பற்றியும், அவர்களின் ஆர்வம் பற்றியும் பகிர்ந்திருக்கிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சரண்யா, 2004-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார்.
தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் 5 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சரண்யா, 2004-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார்.
தொடர்ந்து எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் 5 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.