பாலிவுட் நடிகர் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் சல்மான் கான் மும்பையில் நடந்த அரசு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
குடிசை புனரமைப்பு ஆணையத்தில் தரவு மற்றும் ஐ.டி சர்வர் அறையை சல்மான் கான் திறந்து வைத்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் சல்மான் கானின் தோற்றம்
மறைந்த நடிகர் பாக்யராஜ் தலைவராக இருந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது.
2026 -29 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற இந்த தேர்தலில் பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி, எஸ்.ஏ சந்திரசேகர் வழிகாட்டுதலில் ’திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்’ அணியும் இயக்குநர் சேரன் தலைமையில் ’நம்ம கே.பாக்யராஜ்’ அணியும் போட்டியிட்டன.
லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் டிசி படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
முதலில் இப்படம் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தில் வாமிகா கேபி, சஞ்சனா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணம் திரைப்படத்தின் பிரத்தியேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு நேற்றைய தினம் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.
படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் பற்றி பகிர்ந்துகொண்டனர்.
Ramayana Movie
நடிகை சாய் பல்லவி பேசுகையில், "நடிகர்களுக்கு இது போன்ற கதாபாத்திரங்கள் கிடைப்பது எளிதா
72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருட தேசிய விருதுக்கான ஜூரிகளில் ஒருவராக (Feature Films) நடன இயக்குநர் கலா பங்காற்றியிருக்கிறார். நேற்றைய தினம் தேசிய விருதுகள் அறிவித்தப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
Raayan - 72nd National Awards
செய்தியாளர்களிடையே கலா மாஸ்டர் பேசுகையில், "72ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவ
72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருட தேசிய விருதுக்கான ஜூரியாக (Non-Feature Films) நடிகர் மற்றும் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு சென்றிருக்கிறார். தேசிய விருதுக்குப் படங்கள் எப்படித் தேர்வு செய்யப்படுகின்றன என்பது பற்றி நம்மிடையே அவர் பகிர்ந்துகொண்டார்.
Raayan - 72nd National Awards
நம்மிடையே அவர் பேசுகையில், "ஜூரியாக இருந்தது மிகவும் சவாலானதாக இருந்தது. படங
72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருடமும் பாஜகவுக்கு ஆதரவான அரசியல் பேசும் படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு இயக்குநர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கௌதம், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த ஆர்டிக்கிள் 370 படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் தனுஷின் ராயன் படத்திற்குச் சிறந்த திரைப்பட விருதும், தனுஷுக்கு கேப்டன் மில்லர் படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
ராயன்
இயக்குநராகத் தனது முதல் தேசிய விருதைப் பெறவிருக்கிறார் தனுஷ். தனக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்துச் சமூக வலைதளப