72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் தனுஷின் ராயன் படத்திற்குச் சிறந்த திரைப்பட விருதும், தனுஷுக்கு கேப்டன் மில்லர் படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
ராயன்
இயக்குநராகத் தனது முதல் தேசிய விருதைப் பெறவிருக்கிறார் தனுஷ். தனக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்துச் சமூக வலைதளப
72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் தனுஷின் ராயன் படத்திற்குச் சிறந்த திரைப்பட விருதும், தனுஷுக்கு கேப்டன் மில்லர் படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
ராயன்
இயக்குநராகத் தனது முதல் தேசிய விருதைப் பெறவிருக்கிறார் தனுஷ். தனக்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்துச் சமூக வலைதளப
இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் வழக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72- வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், தமிழில் ஆவணப்படத்துக்கான சிறந்த ஒலி வடிவமைப்பு ஹரிஹரசுதனுக்கு ப்
தேனி மலைக்கிராமத்தில் பெற்றோருடன் வளர்கிறார் காடர் இனச் சிறுமி குறிஞ்சி (பேபி கிருத்திகா). அப்பா கந்தன் (ஆரவ்) மலையில் தேன் எடுப்பது, அம்மா அமரவள்ளி (ரம்யா பாண்டியன்) காட்டில் சுள்ளி விறகு சேகரிப்பது என வாழ்வாதாரத்திற்குக் காடு சார்ந்து இருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் வாழும் மலைப்பகுதி நிலம், படிப்பறிவில்லாத ஒரே காரணத்தால் காவல் அதிகாரி பாண்டியனிடம் (ஜான் வி
டிராய் நகரத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘ட்ரோஜன்’ போருக்குப் பிறகு, தனது சொந்த நாடான இத்திகாவை அடைய ஒடிசியஸ் மேற்கொள்ளும் பத்து ஆண்டுக்கால சாகசப் பயணம்தான் தி ஒடிஸி. உலகின் மிகப் பழைமையான இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காவியம், பல நூற்றாண்டுகளாக வாய்வழியாகப் பரவிய கதைகளை அடிப்படையாகக் கொண்டு, சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கக் கவிஞர் ஹோமரால் த
தேனி மலைக்கிராமத்தில் பெற்றோருடன் வளர்கிறார் காடர் இனச் சிறுமி குறிஞ்சி (பேபி கிருத்திகா). அப்பா கந்தன் (ஆரவ்) மலையில் தேன் எடுப்பது, அம்மா அமரவள்ளி (ரம்யா பாண்டியன்) காட்டில் சுள்ளி விறகு சேகரிப்பது என வாழ்வாதாரத்திற்குக் காடு சார்ந்து இருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் வாழும் மலைப்பகுதி நிலம், படிப்பறிவில்லாத ஒரே காரணத்தால் காவல் அதிகாரி பாண்டியனிடம் (ஜான் வி
சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண்டாகச் சேர்ந்து வாழ்ந்து வந்த கௌரி ஸ்ப்ராட் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் கெளரி முஸ்லிம் மதம் கிடையாது. அமீர்கானுக்குத் தற்போது நடிகர் சல்மான் கானுக்குத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்து வந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் வந்து இருக்கிறது.
நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் ‘தி இந்தியா ஸ்டோரி’ படம் வெளியாக இருக்கிறது.
தவிர நிதிஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 111வது படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிகினி ஆடை அணிவது குறித்து காஜல் அகர்வால் பேசியிருக்கிறார்.
டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் வெளியான படம் இதயம் முரளி. அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் சக்சஸ் மீட் இன்று (ஜூலை.17) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதர்வா, "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தைச் சிறப்பாக எடிட் செய்த எடிட்டருக்