அமெரிக்கா மீண்டும் இரானிய எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றம் இந்தியாவுக்கு சிக்கல் அதிகரித்து வருகிறதா? இதன் விளைவுகள் என்ன?
ஒருபக்கம் ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு… இன்னொரு பக்கம் வலுவான இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மகளிர் ஆசியக் கோப்பையின் முதல் அரையிறுதி இப்படித்தான் பரபரப்பாக தொடங்கியது.
டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே ஸ்மிருதி மந்தனா 2 ரன்களில் வெளியேறியதால், இ
"கடந்த எட்டாம் தேதி காவல் ஆய்வாளர் என்னை அழைத்தார். இருவரும் மாறி மாறி வெட்டிக் கொல்ல உள்ளதாகத் தகவல் வந்தது என்றார். அதற்கு ஆதாரம் உள்ளதா? எனக் கேட்டேன். என்னைக் கொன்று திருச்செந்தூர் கடலில் கரைத்துவிடுவதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்தார்"
திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பாக ஊடகங்களுக்கு இவ்வாறு பேட்டியளித்த பிரதீப் ராஜ், மறுநாள் இரவு (செப்டம்பர் 9) சிலரால் கொலை செ
AI தொழில்நுட்பம் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அது "அனைத்து மனிதர்களையும் அழித்துவிட" 10%-க்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆந்த்ரோபிக் ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.
கிளாட் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை உருவாக்கிய அந்த்ராபிக் நிறுவனத்தின் முன்னணி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் இவான் ஹுபிங்கர், செயற்கை நுண்ணறிவு மிக வேகமாக முன்னேறி வருவதால், அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அதன் காரணமாக மனிதகுலமே அழிந்துபோக பத்து சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார்.
டெல்லியில் இந்தியா தலைமையிலான பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இதில் சீனாவின் பெருகி வரும் சமச்சீரற்ற செல்வாக்கு, மத்திய கிழக்கு மற்றும் யுக்ரேனில் நடந்து வரும் போர்களால் இந்தியா எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், தலைமை காவலர் ஆகிய 4 பேர் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நால்வரையும் 16ஆம் தேதிவரை சிறையில் அடைக்க வேண்டும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.