கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில
இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் மெகா ஏலத்துக்கு முன்பாக பிசிசிஐ புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைத்த
சட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர
புதுடெல்லி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிக
சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 2-வது சீசன் வரும் நவம்பர் 5-ம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வளாகத்தில் உள்ள அரங
புதுடெல்லி: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலைய&