டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை அதிகாலை காவல்துறையால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வங்கி லாக்கர்களில் நகை, பத்திரங்கள் போன்ற பொருட்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் ஒருவர் இறந்துவிட்டால், அந்த லாக்கரும் அதிலுள்ள பொருட்களும் யாருக்குச் சொந்தமாகும்?
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியானது.
இந்தத் தகவல்கள் அதிர்ச்சியையும், பிசிசிஐ மீது விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக காவல்துறையால் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து அகற்றப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறித்து சட்டமும் நீதிமன்ற தீர்ப்புகளும் கூறுவது என்ன?
50 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல் எழுதிய அவர் 2013-ஆம் ஆண்டு சென்னையில் தனது 82வது வயதில் காலமானார். இன்று கவிஞர் வாலியின் நினைவு தினம். வாலியால் தனது வாரிசு என அறிவிக்கப்பட்ட கவிஞர் பா.விஜயிடம் வாலி நினைவலைகள் குறித்து பிபிசி சார்பில் பேசினோம். இனி அவரது வரிகளில் வாலி.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும், வரலாற்றின் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக கருதப்படுபவருமான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் தனது 89வது வயதில் காலமானார்.