TNPL தொடரில், போட்டிக்கான தடை செய்யப்பட்ட பகுதியில் (Players and Match Officials Area - PMOA) அனுமதியின்றி மொபைல் போன் வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட ரஞ்சி வீரருக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஊழல் தடுப்புப் பிரிவு ₹1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மேலும், அந்த வீரர் நடப்பு TNPL தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற