தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் காலை 10 மணியளவில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்தியாவில் சமீபத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களை, பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் பின்னடைவுகளில் ஒன்று என்று சீன விமர்சகர்கள் விவரித்துள்ளனர்.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி மீது 9 பிரிவுகளில் தஞ்சை கிழக்குக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் த.வெ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்து ஆகஸ்ட் 10ம் தேதியுடன் மூன்று மாதம் நிறைவடையவுள்ளது. இதே காலகட்டத்தில், பாலியல் புகார், போதைப்பொருள் கடத்தல், ரீல்ஸ் சர்ச்சை என த.வெ.க நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அணிவகுத்துள்ளன.
சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டுக்கு செவ்வாய்கிழமை காலையில் சென்ற காவல்துறையினர் தங்களது வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றனர். மேலும், அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது போடப்பட்ட 9 பிரிவுகள் என்ன?
சில நாட்களுக்கு முன்னர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எட்டப்பன் குறித்து பேசிய கருத்துகளும், அதற்கு எட்டயபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சந்திர சைதன்யா அளித்த பதிலும், எட்டப்பன் வரலாறு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
அலைஸ் வெப் என்பவர் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நாள் காலையில், வாடகைக்கு எடுக்கப்பட்ட அழகு நிலையத்திற்குள் தற்காலிகமாக நடத்தப்பட்ட கிளினிக்கில், அறுவை சிகிச்சையற்ற பிரேசிலியன் பட் லிஃப்ட் அதாவது பிட்டப்பகுதியில் அதிக அளவில் டெர்மல் ஃபில்லர் செலுத்தும் நடைமுறை – செய்யச் சென்றபோது, பிற்பகல் பள்ளி நேரத்திற்குள் தான் திரும்பிவிடுவார் என்று எதிர்பார்த்தார்.
சிறிய கிராமத்தில் இருந்து இந்திய அணிக்குச் செல்ல முடியுமா? இந்தியாவின் பாரம்பரிய கிரிக்கெட் மையங்களுக்கு வெளியே வளரும் ஆயிரக்கணக்கான இளம் வீரர்களைப் போலவே இந்தக் கேள்வியை பலமுறை எதிர்கொண்டவர் ஆகிப் நபி. ஆனால், அந்தக் கேள்விக்கான பதிலை வார்த்தைகளால் அல்ல தனது பந்துவீச்சால் சொல்லி சாதித்திருக்கிறார் ஆகிப் நபி.
இலங்கைக்கு எதிராக ஆகஸ்ட் 15 முதல் நடைபெறவுள்ள இரண்ட
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) நடத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) டி20 கிரிக்கெட் திருவிழாவின் 10-வது சீசன் இன்று (ஆகஸ்ட் 4) திண்டுக்கல்லில் கோலாகலமாகத் தொடங்குகிறது. தமிழ் திரை மற்றும் விளையாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கும் இந்த சீசன், பத்தாவது ஆண்டைக் குறிப்பதால் கூடுதல் சிறப்புப் பெறுகிறது.