கோவை–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலம்பட்டி டோல்கேட் அருகே கடந்த ஜூலை 31-ஆம் தேதி விவசாயிகள் பலரும் நடத்திய போராட்டம் குறித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.
எரிபொருள் குழாய் பதிக்கும் பணி, பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள இந்த விவசாயிகள் மட்டும் போராடுவதன் பின்னணி என்ன?
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் குத்ரத்துல்லா, போட்டி முடிந்த பிறகு அணி தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பாகிஸ்தான் குத்துச்சண்டை கூட்டமைப்பு (PBF) மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கத்தைச் சேர்ந்த வட்டாரங்கள் கூறுகைய
தமிழக வெற்றிக் கழக தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றை இங்கே தொகுத்துள்ளோம்:
நேக்கட் மோல் எலி அல்லது முடியற்ற எலி என்றழைக்கப்படும் எலிகள் கூட்டத்தில், ராணி கூட்டத்தின் பிற பெண் எலிகளுக்கு தற்காலிக கருத்தடை செய்துவிடுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி (Commonwealth Games 2026) நிறைவடைந்த நிலையில், பாகிஸ்தான் குத்துச்சண்டை அணியைச் சேர்ந்த வீரர் குத்ரத்துல்லா (Qudratullah) திடீரென மாயமான சம்பவம் சர்வதேச விளையாட்டு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் (Glasgow) நடைபெற்ற போட்டியில் ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய குத்ரத்துல்லா, தனது போட்டிகளை முடித்த பிறகு அவர்
ஜெனிடல் ஹெர்பெஸ் என்றழைக்கப்படும் பிறப்புறுப்பில் ஏற்படும் பால்வினை தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? அதுகுறித்தான தவறான புரிதல்கள் யாவை?
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் காலை 10 மணியளவில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்தியாவில் சமீபத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களை, பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் பின்னடைவுகளில் ஒன்று என்று சீன விமர்சகர்கள் விவரித்துள்ளனர்.