2026, ஜூன் 21 அன்று, தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புனல் வடிவ சுழல்காற்று தோன்றி சில இடங்களில் சேதங்களை ஏற்படுத்தியது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த சுழல் காற்று தோன்றியது ஏன்? இந்திய வானிலை ஆய்வு மையமும் நிபுணர்களும் கூறுவது என்ன?