தனது காதலனால் உயிருக்கு ஆபத்து இருந்ததால் தற்காப்புக்காக அவரை கத்தியால் குத்தியதாகக் கூறும் பிரிட்டனைச் சேர்ந்த 23 வயது டிக்டாக் இன்ஃப்ளூயன்ஸர் பிரூக் ஜார்ஜ், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபை நகரில் திட்டமிட்ட கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.
இயக்குநர், நடிகர் பாக்யராஜ் நேரடியாக இயக்கிய முதல் இந்தித் திரைப்படம் 1986இல் வெளியான ஆக்ரி ராஸ்தா. அமிதாப் பச்சன், ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்தனர்.
இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பன்முகங்கள் கே.பாக்யராஜுக்கு இருந்தாலும் இசையமைப்பாளராகவும் தனி முத்திரையைப் பதித்தார்.
எழுத்தாளராக, உதவி கதாபாத்திரமாக தொடங்கிய பாக்யராஜின் பயணம் தற்செயல் ஹீரோ ஆக பரிணமித்து தனித்துவமான இயக்குநர், குணச்சித்திர நடிகர் என்கிற நிலை வரை உயர்ந்தது.
திரை உலகம் என்பதையும் தாண்டி அரசியல் களத்திலும் தனிக் கட்சித் தொடங்கி பயணித்த பாக்யராஜ் இறுதியில் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு அருகில் உள்ள கல்தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஜூன் 11 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.