கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது. அர்ஜெண்டினாவை 1-0 என வீழ்த்தி ஸ்பெயின் உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களுக்கும் இடையே நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Fight after World Cup Final
நியூ ஜெர்ஸி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்ப
உலகமே ஆவலோடு எதிர்பார்த்த அந்த கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை வீழ்த்தி சாம்பியன் ஆகியிருக்கிறது ஸ்பெயின்.
Spain
அர்ஜெண்டினா நடப்பு சாம்பியன். கடந்த உலகக்கோப்பையை போலவே இந்த உலகக்கோப்பையையும் மெஸ்ஸிக்காக வெல்ல வேண்டுமென ஒட்டுமொத்த அணியும் ஆடியது. மெஸ்ஸியும் ஒவ்வொரு போட்டியிலும் அணியை சிக்கலிலிருந்து மீட்ட
2026 உலகக் கோப்பைத் தொடரில் அதிக கோல் அடித்தவருக்கான விருதை வென்றதன் மூலம், கிலியன் எம்பாப்பே இந்த விருதை இரண்டு முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில், ஸ்பெயினின் ரோட்ரி சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை வென்றுள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து கோப்பையை ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக வென்றுள்ளது. அர்ஜென்டினாவுக்கு எதிரான பரபரப்பான இறுதிப்போட்டியில் ஃபெர்ரான் டோரஸின் கூடுதல் நேர கோல் அர்ஜென்டினாவின் கனவுகளை தகர்த்தது. ஒரு கட்டத்தில் 10 வீரர்களுடன் ஆட நேரிட்டது அர்ஜென்டினாவுக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது.
தனது வாழ்நாளில் சுமார் முப்பது முறை உண்ணாவிரதம் இருந்த காந்திஜி, 1943 ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது மேற்கொண்ட 21 நாட்கள் உண்ணாவிரதத்தின் போது ஆங்கிலேய அரசு அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளையும் செய்து வைக்கும் அளவிற்கு மரணத்தின் விளிம்பிற்குச் சென்றார்.