ஜூன் 17 அன்று அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்தம்(புரிந்துணர்வு ஒப்பந்தம்), சில காலத்திற்கு பதற்றம் குறையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது அந்த ஒப்பந்தம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது.
உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரும் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த முக்கியமான நேரத்தில், அர்ஜென்டினா அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி ஒரு உருக்கமான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
39 வயதாகும் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கலாம் என்ற
டோக்கியோவில் இன்று (ஜூலை 19, 2026) நடைபெற்ற ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி மகுடத்தைச் சூடியுள்ளார்.
இன்றைய போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சி உடன் மோதினார் சிந்து.
தனது சூப்பரான ஆட்டத்தின் மூலம் 21-17, 21-17 என்ற கணக்கில் தனது முதல் சூப்பர் 750 பட்டத்தைப் பெற்றுள்ளார் சிந்து.
உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, கேரளாவில் நாளை அதாவது ஜூலை 20ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில முதல்வர் வி.டி. சதீசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, கேரளாவில் நாளை அதாவது ஜூலை 20ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில முதல்வர் வி.டி. சதீசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்ற, ஸ்பெயின் அணி தங்களின் தனித்துவமான அமைதியான ஆட்ட முறையையும் கூட்டு மனநிலையையு நம்பியிருக்கிறது.
வெள்ளிக்கிழமை ஜோர்டானில் இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஒருவரைக் காணவில்லையென்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
வெள்ளிக்கிழமை ஜோர்டானில் இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஒருவரைக் காணவில்லையென்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?