துபாயில் நடந்த Women’s Asia Cup இறுதிப்போட்டியில் இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 8-வது முறையாக ஆசியக் கோப்பையைத் தட்டிச் சென்றிருக்கிறது இந்திய மகளிர் அணி. ஆனால், பட்டம் வென்ற மகிழ்ச்சிக்கு நடுவே நடந்த ஒரு சம்பவம்தான் இப்போது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
முதலில் நடந்தது என்ன?
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் முதலில் பேட்
கிட்டத்தட்ட நான்கில் ஒருவருக்குப் பற்களை கடிக்கும் பழக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது, இருப்பினும் அவர்களில் பலருக்க்கு தாங்கள் பற்களைக் கடிக்கிறோம் என்பதே தெரியாது
இந்தியா–விளையாடும் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஆட்டத்தின் மீதுதான் இருக்கும். ஆனால், டெல்லியில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டி தொடங்குவதற்கு முன்பே, மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா–ஆப்கானிஸ்தான் அணிகள் முதல் டி20 போட்டியில் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணிகளைச் சேர
ஞாயிற்றுக்கிழமை துபையில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்தது.
ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோசின் நக்வி கையால் வெற்றிக் கோப்பையைப் பெற மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் திட்டமிட்ட உ
விந்தணு தானம் செய்த நபர், இனி அதைப் பயன்படுத்துவதற்கான தனது ஒப்புதலைத் திரும்பப் பெற்றுள்ளார். இதனால், சேமித்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள ஐந்து கருக்களும் அழிக்கப்பட உள்ளன. இந்தத் தம்பதியினர் கருத்தரிப்பு சிகிச்சைக்காக ஏற்கெனவே 23,000 பவுண்டுகளை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 லட்சம்) செலவிட்டுள்ளனர்.
மகளிருக்கான 10-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.