அமெரிக்காவின் மயாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் ஏர் சரக்கு விமானம் தரையிறங்கும்போது ஓடுதளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
ஹோலி ராட்ச்ஃபோர்டால் இன்னமும் நம்ப முடியவில்லை, தாம் நிர்வகித்து வந்த குடியிருப்பு வளாகத்துக்கு குடியேறிய அந்த நபர், பின்னர் அமெரிக்காவின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் இருண்ட நாளில் நடந்த சம்பவத்தில் பங்கேற்றதாகக் குற்றம்சாட்டப்படுவார் என்று.
பிபிசி பஞ்சாபியின் சுகாதார பாட்காஸ்டான ஹெல்த் சீக்ரெட்ஸ் நிகழ்ச்சியில், இளம் வயதினரிடையே மாரடைப்பு பாதிப்புகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆப்பிரிக்காவின் உண்மையான பரப்பளவை துல்லியமாகக் காட்டும் வகையில் தற்போதைய உலக வரைபடத்தை மாற்றும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வெள்ளிக்கிழமை நிறைவேற்றியது.
ஆப்பிரிக்காவின் உண்மையான பரப்பளவை துல்லியமாகக் காட்டும் வகையில் தற்போதைய உலக வரைபடத்தை மாற்றும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வெள்ளிக்கிழமை நிறைவேற்றியது.
இந்தியத் தலைநகர் டெல்லியில் மாணவர்கள் தங்கியிருந்த பி.ஜி. விடுதி அமைந்திருந்த ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநில நகை வியாபாரியிடம் கோவையில் ரூ.1.06 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், உளுந்தூர்பேட்டையில் சிக்கிய நான்கு பேர் உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்களை கள்ளக்குறிச்சி மற்றும் கோவை காவல்துறையினர் விரைவாகச் செயல்பட்டுப் பிடித்துள்ளனர். மேலும் தப்பியோடிய எஞ்சிய 3 பேரையும் பணத்தையும் மீட்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் தனது மூன்று இளம் குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லின்ட்ஸே கிளான்சி என்ற தாயின் வழக்கை, முடிவுக்கு வர இயலாத வழக்கு என்று நீதிபதி அறிவித்தார்
அமெரிக்காவில் தனது மூன்று இளம் குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லின்ட்ஸே கிளான்சி என்ற தாயின் வழக்கை, முடிவுக்கு வர இயலாத வழக்கு என்று நீதிபதி அறிவித்தார்